நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மில்க் பேடா ரெசிபி எப்படி செய்வது எனத் தெரியுமா ?- நவராத்திரி ஸ்பெஷல்!! ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மில்க் பேடா என்பது இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்வீட்ஸ் வகை ஆகும். பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளின் போது இந்த ஸ்வீட்டை விரும்பி செய்வர். பால் இதன் முக்கிய பொருளாகும். இந்த தூத் பேடா எல்லோராலும் விரும்பி சாப்பிடப்படும். இந்தியாவின் எல்லா மூலை முடுக்கு கடைகளிலும் இது கிடைக்கக்கூடியது.
இந்த மில்க் பேடா செய்வதற்கு பால் பவுடர் மற்றும் கெட்டியான பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் சேர்க்கப்படும் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் பொடி இதன் சுவையையும் நறுமணத்தையும் மேலும் கூட்டுகிறது.
இந்த மில்க் பேடா வை எளிதாக கூடிய விரைவில் செய்துள்ளது முடித்திடலாம். இதன் இனிப்பு சுவை நாவை சொட்டை போட வைக்கும். யாரும் வேண்டாம் என்று சொல்லாத அளவிற்கு எல்லாருக்குமே பிடித்தமான ஒரு ஸ்வீட்ஸ் ரெசிபி. சரி வாங்க இப்பொழுது இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.
Recipe By: மீனா பந்தரி
Recipe Type: சுவீட்ஸ்
Serves: 12 பேடாக்கள்
கெட்டியான பால் – 200 கிராம்
பால் பவுடர் – 3/4 கப்
நெய் – 1/2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
ஜாதிக்காய் பொடி – கொஞ்சம்
குங்குமப் பூ – 3-4
1. அடுப்பில் கடாயை வைத்து மிதமான சூட்டில் நெய் சேர்க்கவும்.
2. அதனுடன் பால் பவுடர் மற்றும் கெட்டியான பாலை சேர்க்கவும்.
3. நன்றாக கிளறிக் கொண்டே 2-3 நிமிடங்கள் செய்யவும். அடிப்பகுதி பிடிக்காத மாதிரி பார்த்துக் கொள்ளவும்.
4. இப்பொழுது அதனுடன் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் பொடியை சேர்க்கவும்.
5. நன்றாக கிளறி விட்டு பாத்திரத்தின் பக்கவாட்டில் ஒட்டாத வரை சமைக்கவும்.
6. 5-10 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.
7. இப்பொழுது குங்குமப் பூவை சேர்க்கவும்.
8. இப்பொழுது உங்கள் உள்ளங்கைகளை கொண்டு சின்ன சின்ன பந்து வடிவத்தில் உருட்டவும்.
9. உள்ளங்கைகளால் அந்த பந்துக்களை பேடா வடிவிற்கு தட்டவும்.
10. உங்கள் பெருவிரல் அச்சை பேடாவில் பதிக்கவும்.
1. அடுப்பில் கடாயை வைத்து மிதமான சூட்டில் நெய் சேர்க்கவும்.
2. அதனுடன் பால் பவுடர் மற்றும் கெட்டியான பாலை சேர்க்கவும்.
3. நன்றாக கிளறிக் கொண்டே 2-3 நிமிடங்கள் செய்யவும். அடிப்பகுதி பிடிக்காத மாதிரி பார்த்துக் கொள்ளவும்.
4. இப்பொழுது அதனுடன் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் பொடியை சேர்க்கவும்.
5. நன்றாக கிளறி விட்டு பாத்திரத்தின் பக்கவாட்டில் ஒட்டாத வரை சமைக்கவும்.
6. 5-10 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.
7. இப்பொழுது குங்குமப் பூவை சேர்க்கவும்.
8. இப்பொழுது உங்கள் உள்ளங்கைகளை கொண்டு சின்ன சின்ன பந்து வடிவத்தில் உருட்டவும்.
9. உள்ளங்கைகளால் அந்த பந்துக்களை பேடா வடிவிற்கு தட்டவும்.
10. உங்கள் பெருவிரல் அச்சை பேடாவில் பதிக்கவும்.
இந்த பதிவின் மூலமாக மில்க் பேடா ரெசிபி எப்படி செய்வது எனத் தெரியுமா ?- நவராத்திரி ஸ்பெஷல்!! எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மில்க் பேடா ரெசிபி எப்படி செய்வது எனத் தெரியுமா ?- நவராத்திரி ஸ்பெஷல்!! ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…