துண்டு மீன்கள் ருசி வகையில் தனிரகம். `மல்லூரி மீன் ப்ரை ( Mallur Fish Fry Recipe )’ அதில் இன்னும் ஸ்பெஷல் ரகம். தயாரித்து சுவைக்கலாமா?
மீன் – 1/2 கிலோ
காய்ந்த மிளகாய் – ஒரு கைப்பிடியளவு
சாம்பார் வெங்காயம் – 2 கைப்பிடியளவு
உரித்த பூண்டு – ஒரு கைப்பிடியளவு
தனியா தூள் – 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
மீனை சுத்தம் செய்து முள் நீக்கி சிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
இப்போது காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்.
பின்பு தனியா தூள், மிளகு தூள், தேவையான உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
பூண்டு, வெங்காயம் வதங்கிய பிறகு மீனையும் சேர்க்கவும். ஏனைய பொருட்களுடன் மீன் நன்கு வெந்து டிரை ஆனதும் அடுப்பை அணைக்கவும்.
இப்போது ‘மல்லூர் மீன் ப்ரை’ ரெடி.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…