Categories: சைவம்

Khandvi Recipe | குஜராத்தி ஸ்பெஷலான பேசன் காந்த்வி எப்படி செய்யறதுன்னு பாக்கலாமா?-செம்ம டேஸ்டி ரெசிபி!!

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான குஜராத்தி ஸ்பெஷலான பேசன் காந்த்வி எப்படி செய்யறதுன்னு பாக்கலாமா?-செம்ம டேஸ்டி ரெசிபி!! ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

பேசன் காந்த்வி மிகவும் பிரபலமான குஜராத்தி ரெசிபி ஆகும். இது மிகவும் சுவை
மிகுந்த ஸ்நாக்ஸ் ஆகும். இது எளிதில் எல்லாருக்கும் பிடிக்கக் கூடிய ஸ்நாக்ஸ் ஆகும். ஏனெனில் இது பார்ப்பதற்கு அழகாகவும் மிருதுவாகவும் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதை செய்வதற்கு கடலை மாவு மற்றும் தயிர் இருந்தால் போதும். இதை ஈஸியாக வீட்டிலே செய்து அசத்தலாம். செலவு மற்றும் நேரம் குறைந்த ஸ்நாக்ஸ் என்பதால் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு சைடிஸ் ஆக புதினா கொத்தமல்லி சட்னி அல்லது கெட்ச்அப் சுவையாக இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் உங்கள் மாலை நேர தேநீர் வேளைக்கு அருமையானது. என்னங்க இப்பவே சாப்பிடும் போல தோணுகிறதா? சரி வாங்க முதல்ல இத எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

Recipe By: ப்ரியங்கா த்யாகி

Recipe Type: ஸ்நாக்ஸ்

Serves: 4 பேர்

கடலை மாவு – 1 கப்

தயிர் – 1/2 கிலோ கிராம்

தண்ணீர் – 1 கப்

உப்பு – தேவைக்கேற்ப

மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

ஆயில் – 3 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – 5-6

நறுக்கிய கொத்தமல்லி இலை – 4 டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

1. தயிரை ஒரு பெளலில் ஊற்றி நன்றாக கலக்கியை பயன்படுத்தி க்ரீம் மாதிரி

அடித்துக் கொள்ளவும்.

2. இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

3. பிறகு இதில் கடலைமாவு சேர்த்து கலந்து மென்மையான பேட்டர் தயாரிக்கவும்.

4. வாணலியில் கடாயை வைத்து மிதமான தீயில் இந்த பேட்டர் மாவை கலக்க

வேண்டும். இதை கட்டிகள் விழாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவானது

கெட்டியான பதம் வரும் வரை கிளற வேண்டும்.

5. பிறகு ஒரு தட்டின் பின்புறத்தில் எண்ணெய் விட்டு அதில் இந்த மாவு

பேஸ்ட்டை தட்டையான கரண்டி கொண்டு பரப்ப வேண்டும்.

6. 5 நிமிடங்கள் குளிர வைக்கவும்.

7. பிறகு ஒரு கத்தியால் 2 அங்குலம் அளவிற்கு நேர் நேராக வெட்ட வேண்டும்.

8. இதன் மேல் துருவிய தேங்காய், கொத்தமல்லி இலைகளை பரப்பி விட வேண்டும்.

9. இப்பொழுது ஒவ்வொரு வெட்டின பகுதியையும் தனித்தனியாக வெடிப்பில்லாமல்

ரோல் செய்ய வேண்டும். இது தான் ஹான்வி.

10. ஒரு வாணலியில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட

வேண்டும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை அப்படியே

ஹான்வி மேல் ஊற்றி விட வேண்டும்.

11. கடைசியில் கொத்தமல்லி இலை மற்றும் தேங்காய் துருவல் கொண்டு

அலங்கரித்தால் சுவையான கலர்புல்லான காந்த்வி ரெடி.

1. தயிரை ஒரு பெளலில் ஊற்றி நன்றாக கலக்கியை பயன்படுத்தி க்ரீம் மாதிரி
அடித்துக் கொள்ளவும்.

2. இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

3. பிறகு இதில் கடலைமாவு சேர்த்து கலந்து மென்மையான பேட்டர் தயாரிக்கவும்.

4. வாணலியில் கடாயை வைத்து .

5.மிதமான தீயில் இந்த பேட்டர் மாவை கலக்க வேண்டும். இதை கட்டிகள் விழாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவானது கெட்டியான பதம் வரும் வரை கிளற வேண்டும்.

6. பிறகு ஒரு தட்டின் பின்புறத்தில் எண்ணெய் விட்டு அதில் இந்த மாவு
பேஸ்ட்டை தட்டையான கரண்டி கொண்டு பரப்ப வேண்டும்.

7. 5 நிமிடங்கள் குளிர வைக்கவும்.

8. பிறகு ஒரு கத்தியால் 2 அங்குலம் அளவிற்கு நேர் நேராக வெட்ட வேண்டும்.

9. இதன் மேல் துருவிய தேங்காய், கொத்தமல்லி இலைகளை பரப்பி விட வேண்டும்.

10. இப்பொழுது ஒவ்வொரு வெட்டின பகுதியையும் தனித்தனியாக வெடிப்பில்லாமல்
ரோல் செய்ய வேண்டும். இது தான் காந்த்வி.

11. ஒரு வாணலியில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட
வேண்டும்.

12. கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை அப்படியே
காந்த்வி மேல் ஊற்றி விட வேண்டும்.

13. கடைசியில் கொத்தமல்லி இலை மற்றும் தேங்காய் துருவல் கொண்டு
அலங்கரித்தால் சுவையான கலர்புல்லான காந்த்வி ரெடி.

இந்த பதிவின் மூலமாக குஜராத்தி ஸ்பெஷலான பேசன் காந்த்வி எப்படி செய்யறதுன்னு பாக்கலாமா?-செம்ம டேஸ்டி ரெசிபி!! எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி குஜராத்தி ஸ்பெஷலான பேசன் காந்த்வி எப்படி செய்யறதுன்னு பாக்கலாமா?-செம்ம டேஸ்டி ரெசிபி!! ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

3 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

3 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

3 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

3 years ago