மேற்கு இமயமலையில் உள்ள கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவை (Great Himalayan National Park), உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ தேர்வுக்குழு இன்று (திங்கள்கிழமை) மதியம் அறிவித்தது.…
காவிரி, முல்லைப் பெரியாறு போலவே பாலாறு நதிநீர்ப் (Palar River) பிரச்சனையிலும் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். இந்த விவகாரத்தில், மக்களை…
சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கிவைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை (Black Money Holders List), மத்திய அரசிடம் அளிக்க சுவிஸ் அரசு முன்வந்துள்ளது. கறுப்புப் பணத்துக்கு எதிரான…
தி.மு.க.வின் 3 மாவட்ட செயலாளர்கள் (DMK District Secretaries) உள்பட 33 தி.மு.க. பொறுப்பாளர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க. தலைமை விடுத்துள்ள அறிவிப்பில், ''நடந்து…
தமிழகத்தில் 1.20 லட்சம் காவலர்களுக்கு (Tamil Nadu Police) தமிழக அரசு சார்பில் இலவச சிம்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தையும் அரசே செலுத்த உள்ளது. தமிழ்நாட்டில் 1…
ரயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை பட்ஜெட்டுக்கு முன்பாகவே மத்திய அரசு நேற்று அதிரடியாக உயர்த்தியது (rail fares increase). அனைத்து வகுப்புகளுக்குமான பயணிகள் கட்டணம் 14.2…
இந்தியும் இந்தியாவும்.. Hindi national language: புதிய பாஜக அரசு பதவியேற்ற சிலநாட்களில் உள்துறை அமைச்சகம் இவ்வாறு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. “It is ordered that…
குறுவை சாகுபடி (samba kuruvai cultivation) சிறப்புத் திட்டத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ரூ. 9.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலர்…
சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட இந்தியர்களின் பணம் (Indians money in Swiss banks) ரூ.14,000 கோடிகளுக்கு அதிகரித்துள்ளதாக சுவிஸ் தேசிய வங்கித் தரவுகள் தெரிவித்துள்ளது. 2013 ஆம்…
சென்னை: இந்திமொழி திணிப்பை விடுத்து பொருளாதார வளர்ச்சியையும், சமூக மேம்பாட்டையும் முன்னெடுத்துச் செல்வதிலேயே கருத்தூன்றிச் செயல்படவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி…